Wednesday, June 2, 2021

கலைஞர் 97வது பிறந்தநாளை முன்னிட்டு

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு.

  • 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்.

  • இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம்.

  • அர்ச்சகர்கள் & பணியாளர்களுக்கு 4000 ரூபாய் 10 கிலோ அரிசி & 13 வகை மளிகை பொருட்கள்.

  • உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்.

  • மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம்.

  • திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் & 2000 உதவித்தொகை.


முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு  இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அறநிலையத்துறையின் கீழ் மாதச் சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஓரளவு உதவியாக 4000 ரூபாய் 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவர் மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது இவை தவிர திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் திருநங்கை இறக்கை 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று

சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று. 


குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் இருந்த ஆண் யானை ஒன்று குதித்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது பொதுவாகவே யானைகளுக்குப் அழுத்தம் காரணமாகவும் அதிக எடை காரணமாக கீழே இறங்குவது என்றால் பயம் தங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் யானைகள் ஜாலி உலா வருகின்றன இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் யானை ஒன்று சாலையோர தடுப்பில் இருந்து இறங்குவதற்கு பகிரத பிரயத்தனம் எடுத்து.



நீண்ட முயற்சிக்குப் பின்னர் முன்னங்கால்களை வைத்து சோற்றில் சறுக்கி விடும் என குதித்து இறங்குகிறது தானே சுவற்றிலிருந்து இறங்குவதற்கு திணறிக் கொண்டிருந்த நிலையில் அதனை படம்பிடித்துக் கொண்டிருந்த அவரை கண்டதும் ஆத்திரம் கொண்ட யானை அவரை ஓட ஓட விரட்டியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


https://youtu.be/c0ytIqwwQ6o 

நரேந்திர மோடிக்கும் மம்தா பானர்ஜி க்கும் இடையிலான மோதல்

பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி க்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டிது.










பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி க்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய பலர் மீண்டும் தாய் கழகத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து 2011ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்போது வெற்றி பெற்றிருக்கிறது ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவால் கடும் நெருக்கடி ஏற்பட்டது இனி பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் மற்றும் 12 சட்டமன்ற உறுப்பினர்களின் பாதுகா பத்து நாட்கள் முன்னதாக 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேலும் இரண்டு இடங்களில் மட்டுமே கைப்பற்ற பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் வந்து கடும் நெருக்கடி கொடுத்ததாக இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் உண வை எழுதியே ஆகவேண்டும் என கால்களில் நெருப்பை கட்டிக்கொண்டு பறப்பது பாஜக நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த மம்தாவை நான்கைந்து பேர் கீழே தள்ளியதாகவும் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்ட சக்கர நாற்காலியோடு பரப்புரை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டதற்கு முடிவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றினான் ஒரு பக்கத்தில் சிங்கம் என்பதை நிரூபித்தார் அதான் நேத்து கூட என்ன மிஸ்டர் மன் கி பாத் பிரைம் மினிஸ்டர் என் கதையை முடித்துவிடலாம் என்று பார்க்கிறீர்களா அது ஒருபோதும் முடியாது எனக் கோபத்துடன் சீறினார் மம்தா.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பல்வேறு தலைவர்கள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர் முன்னாள் பெண் எம்எல்ஏவான சோனாலிகா மக்களை பிரிந்து நீரில்லாத மீனே கொள்வதாக கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் கால்பந்து வீரரான சச்சின் தனது திரிணாமுல் காங்கிரஸ் கொடியை ஏந்த துடிப்பதா கடிதம் எழுதியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து முதன் முதலில் விளக்கிய அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல்ராய் கூட தாயகத்திற்கு திரும்பப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் தற்போது எம்பி எம்எல்ஏக்கள் ஆக உள்ள 34 பேர்கள் திரிணாமுல் காங்கிரஸ் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக.


கலைஞர் 97வது பிறந்தநாளை முன்னிட்டு

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு. 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம். இரண்டாம் தவணைய...